{"title":"Spices","description":null,"products":[{"product_id":"dhaniya-seed","title":"Dhaniya Seed - நாட்டு மல்லி","description":"\u003cstrong\u003eநாட்டு மல்லி : \u003c\/strong\u003e\n\n\u003cstrong\u003eஅழகான சருமம்:\u003c\/strong\u003e\n\nகலிபோர்னியா ஆயுர்வேத பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, கொத்தமல்லி விதைகள் தோலழற்சி, தோல் அரிப்பு, தடிப்புகள் மற்றும் அழற்சி போன்ற பல்வேறு தோல் நோய்களைக் குணப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவை வாய் புண்கள் மற்றும் புண்களை குணப்படுத்துவதாக அறியப்படுகிறது.\n\nகொத்தமல்லி விதைகளில் லினோலிக் அமிலம் உள்ளது. இது எரிச்சலைக் குறைக்ககும் வலி நிவாரணி பண்புகளையும் கொண்டுள்ளது.\n\n\u003cstrong\u003eநீரிழிவு நோயைச் சமாளிக்க உதவுகிறது:\u003c\/strong\u003e\n\nஉலகில் அதிக நீரிழிவு நோயாளிகளை கொண்ட நாடாக இந்தியா வேகமாக மாறி வருவதால், நோயை எதிர்த்துப் போராடுவதற்கு தனிநபர்கள் தீர்வுகளைத் தேடி வருகிறார்கள். கொத்தமல்லி விதைகளின் வழக்கமான பயன்பாடு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்று சில பழங்கால நடைமுறைகள் கூறுகின்றன.\n\nதி பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கொத்தமல்லி விதைகளில் இருந்து எடுக்கப்பட்ட சில கலவைகள் இரத்தத்தில் வெளியேற்றப்படும்போது இரத்தத்தில் இரத்தச் சர்க்கரைக் குறைவு, இன்சுலின் வெளியேற்றம் மற்றும் இன்சுலின் போன்ற இயக்கம் போன்றவற்றால் குளுக்கோஸ் அளவை சரியான வரம்பிற்குள் வைத்திருப்பது கண்டறியப்பட்டது.\n\n\u003cstrong\u003eமுடி வளர்ச்சியை எளிதாக்குகிறது:\u003c\/strong\u003e\n\nபலவீனமான மயிர்க்கால்கள், ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் மன அழுத்தம், முறையற்ற உணவு போன்ற காரணிகளால் முடி உதிர்தல் ஏற்படுகிறது. கொத்தமல்லி விதைகள் முடி உதிர்வதைத் தடுக்கும் மற்றும் புதிய முடியின் வளர்ச்சிக்கு வேர்களைத் தூண்டும். அவை மயிர்க்கால்களை பலப்படுத்தி, மேலும் வளர்ச்சியைத் தொடங்குகின்றன. இந்த வழியில் உங்கள் முடி உதிர்தல் பிரச்சினைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன.\n\nசிறந்த செரிமானம்: கொத்தமல்லி விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் மற்றும் உணவு நார்ச்சத்து உள்ளது, இது கல்லீரலின் ஆரோக்கியமான செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் குடல் இயக்கங்களை எளிதாக்குகிறது. செரிமான செயல்முறையை எளிதாக்கும் செரிமான கலவைகள் மற்றும் பழச்சாறுகளை உருவாக்க அவை உதவுகின்றன. நீங்கள் சிறிது அஜீரணத்தை அனுபவித்தால், உங்கள் உணவில் கொத்தமல்லி விதைகளை சேர்க்க முயற்சிக்கவும். நீங்கள் நிச்சயமாக ஒரு வித்தியாசத்தை கவனிப்பீர்கள்.\n\n\u003cstrong\u003eகொலஸ்ட்ராலைக் கண்காணிக்கிறது:\u003c\/strong\u003e\n\nகொத்தமல்லி விதைகளில் கொரியண்ட்ரின் என்ற கலவை உள்ளது. இது கொழுப்பு செரிமான செயல்முறையை கட்டுப்படுத்துகிறது. இதன் விளைவாக நமது கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. ஆயுர்வேதத்தின்படி, விதைகள் உடல் உணவை ஜீரணிக்கும் மற்றும் கொழுப்பை உறிஞ்சும் விதத்தில் சக்திவாய்ந்த விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது பொதுவான பரிந்துரையாகும்.\n\n\u003cstrong\u003eசளி மற்றும் காய்ச்சலுக்கான சிகிச்சை:\u003c\/strong\u003e\n\nவைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது ஆரோக்கியமான உடல் மற்றும் அழகான சருமத்திற்கு முக்கியமானது. கொத்தமல்லி விதைகளில் ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற பல முக்கிய வைட்டமின்கள் உள்ளன. மிக முக்கியமாக, வைட்டமின் சி -யும் காணப்படுகிறது. கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகளில் தினசரி பரிந்துரைக்கப்படும் வைட்டமின் சி அளவின் 30% உள்ளது. இது சளி மற்றும் காய்ச்சலைக் குணப்படுத்த உதவுகிறது.","brand":"Iyarkaikudil","offers":[{"title":"1Kg","offer_id":47098073743532,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"500g","offer_id":47098073776300,"sku":null,"price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/Dhaniya-seeds-1.jpg?v=1788153100"},{"product_id":"fennel","title":"Fennel - சோம்பு - பெருஞ்சீரகம்","description":"\u003cp\u003eசோம்பு - பெருஞ்சீரகம் :\u003c\/p\u003e\n\n\u003cp\u003eசெரிமான சக்தியைத் தூண்டி விடுவதில் சோம்பு பெரும் பங்கு வகிக்கிறது. அதன்காரணமாகதான், அசைவ உணவைச் சாப்பிட்ட பின்பு பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மென்று வந்தால் உண்ட உணவு எளிதில் செரிமானமாகும் என்று நம்பப்படுகிறது. மேலும், செரிமான சக்தி அதிகமாவதுடன் வாய் துர்நாற்றமும் நீங்கும்.நாள்தோறும் காலையில் அரை தேக்கரண்டி, சோம்பை மென்று சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பலம்பெறும். நச்சுக்கள் யாவும் நீங்கி, கல்லீரல், கணையம் போன்றவை தூய்மையாகும். கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதையும் தடுத்துவிடும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் உணவில் தொடர்ந்து சோம்பை சேர்த்து வந்தால் சர்க்கரை அளவு சீராகும்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eமலட்டுத் தன்மையைப் போக்கும் தன்மை சோம்புக்கு உண்டு. நாள்தோறும் சிறிதளவு சோம்பை சாப்பிட்டு வந்தாலே போதும் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு கிட்டும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளை சோம்பு நிவர்த்தி செய்கிறது. சோம்பை இலேசாக வறுத்துப்பொடி செய்து வேளை ஒன்றுக்கு 2 கிராம் வீதம் பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட பிணிகள் நீங்கிவிடும்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇரவில் உறக்கம் வராமல் தவிர்ப்பவர்கள் சோம்புத் தண்ணீரைத் தினமும் குடித்து வந்தால், இரவில் நன்றாகத் தூக்கம் வரும். மேலும், மூளை சுறுசுறுப்பாகவும். புத்துணர்ச்சியுடனும் இருக்கும். சோம்பை இளம் வறுவலாக வறுத்துப் பொடி செய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும். உடல் சோர்வைப் போக்கி புத்துணர்வைத் தருகிறது சோம்பு.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eசோம்புக் கீரையில், விட்டமின் ஏ, விட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், நியாசின், தயமின், விட்டமின் பி6, பாந்தனிக் அமிலம், மினரல்ஸ், கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், ஜிங்க், காப்பர் என உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. எனவே, வாரத்திற்கு ஒருமுறையாவது சோம்புக்கீரை உணவில் சேர்ப்பது நல்லது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநூறு கிராம் ஃப்ரஷ் கீரையில் 43 கலோரிகள் அடங்கியிருக்கின்றன. அதனால், தினந்தோறும் ஏழுகிராம் இலைகள் வரை ஒருவர் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைப்பதாக அமெரிக்கன் வேளாண்துறை தெரிவித்துள்ளது.\u003c\/p\u003e","brand":"Iyarkaikudil","offers":[{"title":"200g","offer_id":47098073809068,"sku":null,"price":80.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"100g","offer_id":47098073841836,"sku":null,"price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/Fennel_Bowl.jpg?v=1788153101"},{"product_id":"fenugreek-seeds","title":"Fenugreek Seeds - வெந்தயம்","description":"\u003cstrong\u003eவெந்தயம் : \u003c\/strong\u003e\n\n\u003cstrong\u003eவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து என்றே சொல்லலாம். இதில் உள்ள நார்ச்சத்து நம் உடலின் சர்க்கரை அளவை ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க வைக்கிறது. மேலும், இன்சுலின் சுரக்க தேவைப்படும் அமினோ  அமிலங்கள் வெந்தயத்தில் இருப்பதால் இன்சுலினை போதிய அளவு சுரக்கச் செய்கிறது.\u003c\/strong\u003e\n\nதினம் இரவு சிறிது வெந்தய விதையை ஊற வைத்து, மறுநாள் காலையில் மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகி வர, ஆரம்ப நிலை நீரழிவு நோய் குணமாகும். மத்திய, முற்றிய நிலை நீரழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.\n\n\u003cdiv\u003eவெந்தயத்தில் என்ற வேதிப்பொருள் உள்ளதால் இருதய நோய் வருவதை தடுக்கிறது. வெந்தயத்தில் தேவையான பொட்டாசியம் இருப்பதால் இரத்தத்தையும் இருதய துடிப்பும் கட்டுக்குள் வைக்கிறது. மேலும், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை இரத்தில்  குறைக்கிறது.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eவெந்தயம் நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறுகள் போக்குகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் வெந்தயம்  உபயோகித்தால் அதிலிருந்து விடுபடலாம். இரத்த அணுக்களின் உற்பத்தியை வெந்தயம் தூண்டிவிடுகிறது. வெந்தயத்தை முளைக்க வைத்து உபயோகப்படுத்தலாம்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\n\n\u003cdiv\u003eவெந்தயம் முகப் பொலிவை மெருகேற்றுகிறது. முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பருக்கள், சுருக்கங்கள் போன்றவற்றை  வெந்தயம் கலந்த முகப்பூச்சுகள் நீக்குகின்றன. வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் அரை மணி நேரம் தடவ முகம்  பளபளக்கும்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eவெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து மறு நாள் காலையில் அரைத்து தரைமுடியின் அடிக்கால்களில் தடவி அரை  மணிநேரம் வைக்க வேண்டும். பின் குளிக்க வேண்டும். இதனால் பொடுகு குறையும். முடி உதிர்வது நிற்கும். தலைமுடி  அடர்ந்து வளரும்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eமாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகள் அனைத்திற்கும் வெந்தயம் நிவாரணம் அளிக்கிறது. பெண்களுக்கு  சாதாரணமாக ஏற்படும் இரும்புச்சத்து கோளாறை வெந்தயம் போக்குகிறது.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eசிறிது வெந்தயத்தை மென்று தின்று இரண்டு சின்ன வெங்காயத்தை மோரில் அரிந்திட்டு சாப்பிட்டு வர பருமனான உடல் எடை குறையும். கொஞ்சம் வெந்தயத்துடன் இரண்டு வெற்றிலையை நன்கு மென்று சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்றுக் கடுப்பு  குணமாகும்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eஉடலை நன்கு குளிர்ச்சி அடையச் செய்யும் குணம் வெந்தயத்திற்கு உண்டு. வெந்தயத்தை ஊற வைத்து. மையாக அரைத்து தீக்காயத்தின் மீது பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும். ஒரு துண்டு இஞ்சியுடன் கொஞ்சம் வெந்தயம் வைத்து  அரைத்து சாப்பிட்டால் பித்தம் விலகும்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eவெந்தயத்தில் இரும்புச் சத்து இருப்பதால் இரத்த விருத்தி ஏற்படும். உணவில் வெந்தயம் அடிக்கடி சேர்த்து வந்தால் மலச்சிக்கல் வராது. ஒரு டம்ளர் மோரில் சிறிது வெந்தயம், சீரகப் பொடி கலந்து குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.\u003c\/div\u003e\n\n\u003c\/div\u003e","brand":"Iyarkaikudil","offers":[{"title":"500g","offer_id":47098073874604,"sku":null,"price":70.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"200g","offer_id":47098073907372,"sku":null,"price":40.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"100g","offer_id":47098073940140,"sku":null,"price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/Fenugreek-1.jpg?v=1788153103"},{"product_id":"rock-salt","title":"Rock Salt - இந்துப்பு","description":"இந்துப்பு :\n\n\u003cdiv\u003e\u003cstrong\u003e‘இந்துப்பு’ என்று கூறப்படும் பாறை உப்பானது கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர் மற்றும் புளோரைடு, அயோடின் போன்ற தாதுக்களுடன் சோடியம் குளோரைடு அதிக அளவில் உள்ளது. இது மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.\u003c\/strong\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eஇமயமலைப் பகுதிகளின் அருகில் இருந்து எடுத்திருந்ததால், இமாலய உப்பு என்றும், இந்திய உப்பு என்றும் அழைக்கப்பட்டு, பின்னர் அது மருவி இந்துப்பு என்றானது. தற்போது ‘ராக் சால்ட்’ என்றும் அழைக்கப்படுகிறது.\u003c\/div\u003e\n\n\u003cdiv class=\"ad_in_between_art\"\u003e\n\n\u003cdiv id=\"div-gpt-ad-1674034651892-0\"\u003e\u003c\/div\u003e\n\n\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eசாதாரண உப்பில் இருப்பதைப் போலவே இந்துப்பிலும் சோடியமும் குளோரைடும் இருப்பதுடன் இயற்கையாகவே அயோடின் சத்து, லித்தியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண் சத்துகளும் உள்ளன.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eஇந்துப்பு கலந்த இளஞ்சூடான வெந்நீரைக் கொண்டு வாய் கொப்புளித்துவர, வாய் துர்நாற்றம் நீங்கும், பல் வலிகள், ஈறு வீக்கம் போன்ற வாய்  சம்பந்தமான வியாதிகள் தீரும்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\n\n\u003cdiv\u003eதோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும். தோல் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். செல்களை புதுப்பிக்கும். செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து இந்த இந்துப்பு.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eகுளிக்கும் நீரில் உப்பை போட்டு குளிக்க உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தை உருவாக்குகிறது. இரத்த அழுத்தத்தை சீராக வைக்க  உதவுகிறது. குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ள இந்த உப்பு, பசியைத்தூண்டும், மலத்தை இளக்கும்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eஆயிர்வேதத்தில் பல மூலிகை மருந்து தயார் செய்வதில் இந்த இந்து உப்பு சேர்க்கப்படுகிறது. ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க  உதவுகிறது. மேலும் குடல்கள் உணவை நன்றாக உறிஞ்சி உட்கிரகிக்க உதவும். மேலும் நிம்மதியான உறக்கத்தை தருவதோடு தைராய்டு  பிரச்சனைக்கும் தீர்வாக இருக்கிறது.\u003c\/div\u003e\n\n\u003c\/div\u003e\n\n ","brand":"Iyarkaikudil","offers":[{"title":"1Kg","offer_id":47098073972908,"sku":null,"price":90.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"500g","offer_id":47098074005676,"sku":null,"price":55.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/RockSalt_Bowl.jpg?v=1788153104"},{"product_id":"rock-salt-powdered","title":"Rock Salt Powdered - இந்துப்பு தூள்","description":"இந்துப்பு துள் :\n\n\u003cdiv\u003e\u003cstrong\u003e‘இந்துப்பு’ என்று கூறப்படும் பாறை உப்பானது கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர் மற்றும் புளோரைடு, அயோடின் போன்ற தாதுக்களுடன் சோடியம் குளோரைடு அதிக அளவில் உள்ளது. இது மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.\u003c\/strong\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eஇமயமலைப் பகுதிகளின் அருகில் இருந்து எடுத்திருந்ததால், இமாலய உப்பு என்றும், இந்திய உப்பு என்றும் அழைக்கப்பட்டு, பின்னர் அது மருவி இந்துப்பு என்றானது. தற்போது ‘ராக் சால்ட்’ என்றும் அழைக்கப்படுகிறது.\u003c\/div\u003e\n\n\u003cdiv class=\"ad_in_between_art\"\u003e\n\n\u003cdiv id=\"div-gpt-ad-1674034651892-0\"\u003e\u003c\/div\u003e\n\n\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eசாதாரண உப்பில் இருப்பதைப் போலவே இந்துப்பிலும் சோடியமும் குளோரைடும் இருப்பதுடன் இயற்கையாகவே அயோடின் சத்து, லித்தியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண் சத்துகளும் உள்ளன.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eஇந்துப்பு கலந்த இளஞ்சூடான வெந்நீரைக் கொண்டு வாய் கொப்புளித்துவர, வாய் துர்நாற்றம் நீங்கும், பல் வலிகள், ஈறு வீக்கம் போன்ற வாய்  சம்பந்தமான வியாதிகள் தீரும்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\n\n\u003cdiv\u003eதோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும். தோல் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். செல்களை புதுப்பிக்கும். செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து இந்த இந்துப்பு.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eகுளிக்கும் நீரில் உப்பை போட்டு குளிக்க உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தை உருவாக்குகிறது. இரத்த அழுத்தத்தை சீராக வைக்க  உதவுகிறது. குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ள இந்த உப்பு, பசியைத்தூண்டும், மலத்தை இளக்கும்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eஆயிர்வேதத்தில் பல மூலிகை மருந்து தயார் செய்வதில் இந்த இந்து உப்பு சேர்க்கப்படுகிறது. ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க  உதவுகிறது. மேலும் குடல்கள் உணவை நன்றாக உறிஞ்சி உட்கிரகிக்க உதவும். மேலும் நிம்மதியான உறக்கத்தை தருவதோடு தைராய்டு  பிரச்சனைக்கும் தீர்வாக இருக்கிறது.\u003c\/div\u003e\n\n\u003c\/div\u003e\n\n\u003cdiv data-type=\"_mgwidget\" data-widget-id=\"1630951\" data-uid=\"05738\"\u003e\u003c\/div\u003e","brand":"Iyarkaikudil","offers":[{"title":"1Kg","offer_id":47098074038444,"sku":null,"price":90.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"500g","offer_id":47098074071212,"sku":null,"price":55.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/RockSalt_Powder_Bowl.jpg?v=1788153105"},{"product_id":"cloves","title":"Cloves - கிராம்பு","description":"கிராம்பு :\n\n\u003cstrong\u003eஊட்டச்சத்து பலன்கள்:\u003c\/strong\u003e கிராம்பு முக்கியமான வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் அற்புதமான மூலமாக அமைகிறது. கிராம்பில் காணப்படும் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ், ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸிற்கு எதிராக நமது உடலை பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல் கிராம்புகளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரிகள் எதிர்ப்பு பண்புகளும் காணப்படுகிறது.\n\n\u003cstrong\u003eவாய்வழி ஆரோக்கியம்:\u003c\/strong\u003e வாய்வழி ஆரோக்கிய பலன்களுக்கு கிராம்பு பெயர் போனது. நாம் ஏற்கனவே கூறியது போல கிராம்பில் நுண்ணுயிரிகள் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் அது வாயில் இருக்கும் பாக்டீரியாக்களுடன் சண்டையிட்டு பற்சொத்தை மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. ஒரு சில வாய்வழி சிகிச்சைகள் மற்றும் ப்ராடக்டுகளில் கிராம்பு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n\n\u003cstrong\u003eசெரிமான ஆரோக்கியம்:\u003c\/strong\u003e கிராம்புகள் பாரம்பரியமாக செரிமானத்தை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது செரிமான நொதிகளின் உற்பத்தியை தூண்டி, இரைப்பை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் கிராம்புகள் சாப்பிடுவதால் வாயு மற்றும் வயிற்று உப்புசம் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.\n\n\u003cstrong\u003eரத்த சர்க்கரை கட்டுப்பாடு:\u003c\/strong\u003e கிராம்புகள் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஒரு சில ஆய்வுகள் பரிந்துரை செய்கின்றன. இது ரத்த குளுக்கோஸ் அளவுகளை சீராக்கி இன்சுலின் உணர்திறனை ஊக்குவிக்கிறது. எனினும் இந்த விளைவுகளை உறுதிப்படுத்துவதற்கு இன்னும் கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.\n\n\u003cstrong\u003eஆன்டி-ஆக்சிடன்ட்கள்:\u003c\/strong\u003e கிராம்புகளில் எக்கச்சக்கமான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இருப்பதால் அது ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைத்து ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடுகிறது. அதுமட்டுமல்லாமல் கிராம்பில் வலி நிவாரண பண்புகளும் உள்ளது.\n\n ","brand":"Iyarkaikudil","offers":[{"title":"200g","offer_id":47098075873452,"sku":null,"price":200.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"100g","offer_id":47098075906220,"sku":null,"price":110.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/Clove.jpg?v=1788153107"},{"product_id":"dry-red-chilli","title":"Dry Red Chilli - வர மிளகாய்","description":"\u003cstrong\u003eவர மிளகாய் :\u003c\/strong\u003e\n\nமிளகாயின் நறுமணத்துக்கு காரணம் அதில் இருக்கும் கேப்சைசின் என்னும் வேதிப்பொருள். இதுதான் மிளகாயை நன்மை செய்யும் குணத்துக்கு உதவுகிறது. இது அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு, உடல் பருமன் எதிர்ப்பு குணங்களையும் கொண்டிருப்பதாக நம்புகிறார்கள். காப்சைசின் இத்தகைய நன்மைகளை கொண்டிருந்தாலும் இது குறித்த நம்பிக்கையான ஆய்வு மேலும் தேவை.\n\nஉணவில் கவனம் செலுத்தினால் தான் ஆரோக்கியம் தக்க வைக்க முடியும். உணவுகள் நேர்மறை மற்றும் எதிர்மறை என இரண்டின் குணங்களையும் கொண்டவை. உடல் உறுப்புகளில் குறிப்பாக இதயத்துக்கு நன்மை செய்வதில் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.\n\nபுற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை தணிக்க காப்சைசின் உதவுவதாக ஆய்வுகள் சுட்டிகாட்டுகிறது. இது புற்றுநோயால் இறக்கும் அபாயத்தை குறைக்கும் பங்கை கொண்டிருக்கிறது.\n\nசிவப்பு மிளகாயில் பொட்டாசியம், ஃபைபர் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி6 , வைட்டமின் இ போன்றவை உள்ளது. இது ரத்த அழுத்தத்துக்கு பயனளிக்கும். இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த நாளங்களை தளர்வாக வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் சி இருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து நோய்களை எதிர்த்து போராடி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைக்கிறது.\n\nஆரஞ்சு பழத்தை காட்டிலும் இதில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இதில் சக்தி வாய்ந்த ஆன் டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் இது ரத்த நாளங்கள் மற்றும் தமனிகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்க உதவுகிறது. சிவப்பு மிளகாயில் இருக்கும் காப்சைசின் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதால் உடல் கலோரிகளை எரிக்க உதவுகிறது.\n\nசருமத்தில் வீக்கம் வலியை குறைக்க இது உதவுகிறது. தோல் தடிப்பு, கீல் வாதம், தொண்டைப்புண் போன்றவற்றால் உண்டாகும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்க இது உதவுகிறது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால் பொதுவான பிரச்சனைகள் பலவற்றுக்கும் சிகிச்சையளிக்க இது பயன்படுத்தப்படுகிறது. மிளகாயில் இருக்கும் காப்சைசின் வலி நீக்க பயன்படுத்தப்படும் மருந்துபொருள்களில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.\n\nஉலகெங்கும் உள்ள மக்கள் இதய நோய்களால் பாதிக்கப்படுவது அதிகரித்து தான் வருகிறது. இது பொதுவான நிலை. இதய நோயால் மரணமடைபவர்களும் குறிப்பிட்ட சதவீதத்தின்ர் உண்டு. சிவப்பு மிளகாய் இதய நோய்கள் மற்றும் இதன் அபாயங்களை குறைக்க உதவும். சிவப்பு மிளகாயில் உள்ள கலவைகள் எல் டி எல் மற்றும் ட்ரைகிளிசரைட்களை குறைக்க உதவும்.\n\nதமனிகள் ரத்த நாளங்களில் இருக்கும் அடைப்பை நீக்க இவை பயன்படுகிறது. சுகாதார நன்மைகளை அளிக்கும் வகையில் மிளகாய் அளவு மற்றும் வகைகள் குறித்து ஆய்வு தெரிவிக்கவில்லை. மிளகாய் உணவு வழிகாட்டுதல்களை வழங்க இன்னும் கூடுதல் ஆய்வு தேவைப்படுகிறது.\n\n ","brand":"Iyarkaikudil","offers":[{"title":"2Kg","offer_id":47098075938988,"sku":null,"price":570.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"5Kg","offer_id":47098075971756,"sku":null,"price":1400.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"1Kg","offer_id":47098076004524,"sku":null,"price":290.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"500g","offer_id":47098076037292,"sku":null,"price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/DryChilli_Bowl.jpg?v=1788153108"},{"product_id":"dry-ginger","title":"Dry Ginger - சுக்கு","description":"\u003cstrong\u003eசுக்கு :\u003c\/strong\u003e\n\n\u003cstrong\u003eஇஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது 'சுக்கு'. அறுவடை செய்த இஞ்சியை ஒருநாள் முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு, இஞ்சியின் மேல் தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு காயவைத்துக் கிடைப்பதுதான் சுக்கு.\u003c\/strong\u003e\n\n\u003cdiv\u003eபித்தம் அகற்றும். வாயுத்தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியைக்  குணப்படுத்தும். மூட்டுவலியை மொத்தமாய் ஓட்டும். வாதமகற்றி.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eசுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி  முற்றிலும் குணமாகும்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\n\n\u003cdiv\u003eசுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eசுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eசிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eசுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eசுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eசுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, “சுக்கு நீர்” காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eசுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.\u003c\/div\u003e\n\n\u003c\/div\u003e","brand":"Iyarkaikudil","offers":[{"title":"200g","offer_id":47098076070060,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"100g","offer_id":47098076102828,"sku":null,"price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/DryGinger_Bowl.jpg?v=1788153109"},{"product_id":"flax-seeds","title":"Flax Seeds - ஆளி விதைகள்","description":"\u003cstrong\u003eஆளி விதைகள் : \u003c\/strong\u003e\n\n\u003cstrong\u003eமாதவிடாய் காலத்தை ஒழுங்குபடுத்துகிறது :\u003c\/strong\u003e அண்டவிடுப்பு மற்றும் மாதவிடாய்க்கு இடைப்பட்ட காலத்தை சாதாரணமாக வைத்திருப்பது பெண்களுக்கு முக்கியமான ஒன்று. அதை சீர்படுத்த ஆளிவிதைகள் செய்கின்றன. இது கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிப்பதோடு ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது.\n\n\u003cstrong\u003eமுடி மற்றும் தோல் :\u003c\/strong\u003e ஆளி விதைகள் முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆளி விதைகளில் வைட்டமின் ஈ ஏராளமாக உள்ளதால் வைட்டமின் ஈ மாத்திரைகள் பயன்படுத்துவதற்கு பதிலாக ஆளிவிதை எண்ணெயை நேரடியாக உச்சந்தலையிலும் முடிகளிலும் தேய்க்கலாம். இது முடியை பலப்படுத்துவதோடு  அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.\n\nஇதேபோல், ஆளி விதைகளின் ஜெல் \u003cstrong\u003eமுடி மற்றும் தோலுக்\u003c\/strong\u003eகு நன்மை பயக்கும். தலைக்கு குளிக்கிக்கும் போது 1 மணி நேரத்திற்கு முன், ஆளி விதை ஜெல்லை தலைமுடியில் தடவி கழுவவும். இது முடி மற்றும் முகத்தின் பொலிவை அதிகரிக்க உதவுகிறது. முகத்திற்கு தேய்த்து காய வைத்து கழுவும்போது தோல் புத்துணர்ச்சி பெரும்.\n\n\u003cstrong\u003eமலச்சிக்கலை நீக்கும் :\u003c\/strong\u003e ஊறவைத்த ஆளி விதையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. வறுத்த ஆளி விதை தூளை ஒரே இரவில் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் சாப்பிடுவது மலச்சிக்கலை குணப்படுத்த உதவும். மேலும் செரிமான பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ளும்.\n\n\u003cstrong\u003eஎடை குறைக்க உதவும் :\u003c\/strong\u003e எடையை குறைக்க உடற்பயிற்சி பத்தியம் என்ற பல முயற்சிகளை செய்வோம் அதோடு ஆளி விதைகளை உட்கொள்வது எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. இதில் ஒமேகா கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்சுவதற்கு, ஆளிவிதை தூளை உட்கொள்வது நல்லது\n\n\u003cstrong\u003eஇதய ஆரோக்கியம்:\u003c\/strong\u003e இன்றைய காலத்தில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆளி விதைகளை உட்கொள்வதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இதயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறையும். ஆளி விதையை அரைத்து தண்ணீரில் கலந்து  காலையில் உட்கொள்வது பல்வேறு நன்மைகளை கொடுக்கும்.\n\n ","brand":"Iyarkaikudil","offers":[{"title":"200g","offer_id":47098076135596,"sku":null,"price":120.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"100g","offer_id":47098076168364,"sku":null,"price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/Flax-Seeds-2.jpg?v=1788153111"},{"product_id":"kudam-puli","title":"Kudam Puli - குடம் புளி","description":"குடம் புளி :\n\nஅறுசுவைகளில் ஒன்று புளிப்பு. எலுமிச்சை போன்ற மாற்றுகள் இருந்தாலும் புளிப்புச் சுவைக்காக நாம் அதிகம் பயன்படுத்துவது புளியைத்தான். சுவையான விருந்துகளுக்கு மட்டுமல்ல, அடிப்படையில் தென்னிந்திய சமையல்களில் (சைவம் மற்றும் அசைவம்) பெரும்பாலும் புளியின் முக்கியத்துவம் அதிகமாகவே இருக்கிறது. ஆனால், அன்றாடம் நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் புளியை விட அதிக மருத்துவகுணம் கொண்டது குடம் புளி. சுவை மட்டுமின்றி உடல்நலனுக்கும் சிறந்ததாக இருக்கும் குடம்புளி.\n\nகேரள மக்களின் சமையலில் முக்கிய இடம் வகிப்பது குடம்புளி. குறிப்பாக அங்கே மீன் கறி சமைக்க குடம்புளியைப் பரவலாக உபயோகிக்கின்றனர். இந்த குடம்புளியைத்தான் தமிழகத்தில் நம் முன்னோர்களும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். காலப்போக்கில்தான் நாம் தற்போது உபயோகிக்கிற புளி வழக்கத்திற்கு வந்திருக்கிறது. தமிழகத்தில் நாம் பயன்படுத்தும் புளியை போன்று அதிக விளைச்சல் இல்லாதது குடம்புளி. பெரும்பாலும் மலைப்பிரதேசங்களில் விளையக் கூடியது.\n\nதென்னிந்தியாவில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில்தான் அதிகமாக விளைகிறது. மேலும் இலங்கை, மியான்மர், வடகிழக்கு ஆசியா போன்ற இடங்களில் விளைந்தாலும் குடம் புளியின் தாயகம் இந்தோனேஷியாதான். கோக்கம் புளி, மலபார் புளி, பானை புளி, மீன் புளி, கொடம்புளி, சீமை கொறுக்காய் (இலங்கை) என்று வேறு பல பெயர்களால் அழைக்கப்படும் இந்தப் புளியின் தாவரவியல் பெயர் Garcinia gummi-gutta. குடம்புளி டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதங்களில் பூத்து ஜூலை மாதத்தில் அறுவடைக்கு வருகின்றன. இதன் பழங்கள் 5 செமீ விட்டளவும் சிறிய பூசணிக்காய் போல் வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். பழத்தைக் கொட்டை நீக்கி காய வைப்பார்கள். காய்ந்த பழக்கொத்தை புகைமூட்டுவார்கள். இதில் 30 சதவிகிதம் வரை ஹைட்ராக்சி சிட்ரிக் ஆசிட் இருக்கிறது. பழம் காய்ந்தவுடன் நன்கு கருத்த நிறத்தில் இருக்கும். காய்ந்த குடம்புளி பல ஆண்டுகளுக்குக் கெட்டுப் போகாமல் இருக்கும்.\n\nகுடம்புளியின் பழப்பகுதியை அப்படியே பயன்படுத்தலாம், இல்லையெனில் நன்கு காய வைத்த குடம் புளியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். முன்பெல்லாம் நாட்டு மருந்துக் கடைகளில் மட்டுமே குடம்புளி கிடைத்து வந்தது. இப்போது மக்களின் உடல் ஆரோக்கியத்தின் விழிப்புணர்ச்சி காரணமாக ஆர்கானிக் கடைகளிலும் கிடைக்கிறது. ஆனால், குடம் புளியின் விலை சாதாரண புளியை விடவும் அதிகம்.குடம்புளி… மிதமான புளிப்புத்தன்மை உடையது.\n\nஅமிலத்தன்மை இருக்காது. இந்த புளியில் சமைத்தால் சமையல் மணமாக இருக்கும். சுவையும் மணமும் கொண்ட குடம்புளியை சாதாரண புளியை போல ஊறவைத்துச் சமையலில் சேர்க்க இயலாது. கொதிநிலையில் இருக்கும் குழம்பு வகைகளோடு இதைச் சேர்க்கலாம். இந்த குடம் புளியை சமையலில் சேர்த்து சமைத்தவுடன் புளியை வெளியே எடுத்து விடவேண்டும். நேரம் ஆக ஆக சமைத்த உணவில் புளிப்பு சுவையை அதிகரித்துக் கொண்டே போகும்.இயற்கையான முறையில் விளையும் இந்த குடம்புளியை கொண்டு சாம்பார், காரக் குழம்பு, ரசம் என தினசரி சமையலுக்குப் பயன்படுத்தலாம். ஊறுகாய், சட்னி போன்றவையும் செய்து சாப்பிடலாம். மேலும் வெயில் காலத்தில் குடம் புளியின் உள்ளே இருக்கும் சதையுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்து பானகம் போல செய்தும் சாப்பிடலாம்.\n\nஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது குடம் புளி, அதனால் இதனை மருத்துவ புளி என்றும் அழைக்கின்றனர். நாம் பயன்படுத்தும் புளி அசிடிட்டி பிரச்னை உள்ளவர்களுக்கு ஆகாது. ஆனால் குடம்புளியில் அசிடிட்டி பிரச்னை உள்ளவர்களுக்கும் ஏற்றது. செரிமான கோளாறு உள்ளவர்கள் குடம் புளியைத் தினமும் சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். அசைவ உணவாக இருந்தாலும் எளிதாக ஜீரணமாக உதவும். அதீத பசியைத் தூண்டும் உணர்வைக் கட்டுப்படுத்துகிறது.\n\nகுடம் புளியில் அடங்கியுள்ள ஹைட்ராக்சி சிட்ரிக் ஆசிட் மாரடைப்பு மற்றும் இதய கோளாறு வராமல் தடுக்கிறது மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து மெல்லிய தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது. அதனால் எடை குறைக்க விரும்புபவர்கள் இந்தக் குடம் புளியைத் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உடல் மெலிவதற்காகத் தயாரிக்கப்படும் பல மருந்துகளில் முக்கிய இடம் வகிக்கிறது குடம் புளி. எடை குறைப்புக்காக உதவும் மருந்துகள் குறித்துச் செய்யப்பட்ட ஆய்வில், குடம் புளி நிறைவான பலன்களைத் தருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\n\nவீக்கம் இருக்கும் இடத்தில் குடம்புளியுடன் மஞ்சள் சேர்த்து பற்றிட வலி, வீக்கம் குறையும். உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி சருமத்தைப் பொலிவாக வைத்திருக்க உதவும். ஈரலை பாதுகாக்கும். குடம்புளியிலிருந்து தயாரிக்கப்படும் ஹோமியோபதி மருந்து வயிற்றுப்போக்கை குணப்படுத்தும். உடல் தசைகளை வலுவாக்கும். நீரிழிவுப் பிரச்னை உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகச் செயல்பட்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.\n\nகுடம்புளி வாதம் போன்ற ஆர்த்ரைட்டீஸ் வியாதிகளுக்கு கஷாயமாக செய்து கொடுக்கப்படுகிறது.குடம்புளியின் பழத்தோலில் இருந்து எடுக்கப்படும் சாறு வாதம் மற்றும் வயிறு உபாதைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மூளை வளர்ச்சிக்கு உதவும் சிறந்த மருந்தாகவும் குடம் புளியைப் பயன்படுத்துகின்றனர். இந்த குடம் புளி மரத்தின் பட்டையில் வடியும் மஞ்சள் நிற பிசின் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nகால்நடைகளின் வாய் சார்ந்த பிரச்சினைகளுக்கும் குடம் புளி மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. ரப்பர் மரத்தில் இருந்து வடியும் பாலை கெட்டிப்படுத்த குடம் புளி உதவுகிறது. அதுபோல் தங்கம், வெள்ளியை பளபளக்க செய்யவும் குடம் புளி பயன்படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் குடம்புளி சாறுகளை பசியைக் குறைக்க பயன்படுத்த ஊக்குவித்தனர்.\n\nஇதனால் எடை குறைய வாய்ப்பு அதிகம் என எலிகளில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டனர். குடம்புளி கட்டிகளில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது என்பதை அறிய 2013 Investigational New drug journal நடத்திய ஆய்வில் குடம்புளி கொடுத்த எலிகளில் குறைந்த கட்டி வளர்ச்சி இருந்ததை கண்டறிந்தார்கள். குடம்புளி பயன்பாட்டில் கவனிக்க வேண்டிய விஷயம்… அதிக அளவு எடுத்துக் கொள்வதினால் ரத்தம் உறைதல் தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அளவு தாண்டாதீர்கள்.\n\n \n\nKudampuli Malabar Tamarind, is a cherished gem of South Indian cuisine. With its unique tangy taste and multifaceted benefits, it’s no wonder this small, dark fruit holds a special place in kitchens across the region.\n\n\u003cul\u003e\n\n \t\u003cli\u003e\n\u003cstrong\u003eTantalizing Tanginess:\u003c\/strong\u003e  Unleash the power of sourness in your dishes with Kodampuli. Its distinctive flavor profile adds a delightful twist that awakens your palate and keeps you coming back for more.\u003c\/li\u003e\n\n \t\u003cli\u003e\n\u003cstrong\u003eA World of Possibilities:\u003c\/strong\u003e From traditional fish curries to contemporary stir-fries, Kodampuli effortlessly infuses its essence into a wide array of recipes. Elevate your culinary creations and unlock the secrets of authentic South Indian taste.\u003c\/li\u003e\n\n \t\u003cli\u003e\n\u003cstrong\u003eBeyond Flavor:\u003c\/strong\u003e Kodampuli isn’t just about taste; it’s also about well-being. Packed with antioxidants and vitamins, this ingredient brings potential health benefits to your table while delighting your senses.\u003c\/li\u003e\n\n \t\u003cli\u003e\n\u003cstrong\u003eSimple to Use:\u003c\/strong\u003e Incorporating Kodampuli into your cooking is a breeze. Just soak the dried fruit in warm water to soften it, and watch as it releases its zesty magic into your dishes.\u003c\/li\u003e\n\n \t\u003cli\u003e\n\u003cstrong\u003eOur Commitment:\u003c\/strong\u003e We source the finest Kudampuli Malabar Tamarind to ensure that you receive the highest quality product. With every purchase, you’re embracing centuries of tradition and a burst of flavor that stands the test of time.\u003c\/li\u003e\n\n\u003c\/ul\u003e\n\nElevate your culinary adventures with Kudampuli Malabar Tamarind. Order now and embark on a journey of taste, health, and tradition that will leave you craving its tangy allure time and again.","brand":"Iyarkaikudil","offers":[{"title":"1Kg","offer_id":47098076201132,"sku":null,"price":360.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"500g","offer_id":47098076233900,"sku":null,"price":190.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"200g","offer_id":47098076266668,"sku":null,"price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/Kudam-Puli-1.jpg?v=1788153112"},{"product_id":"ajwain","title":"Ajwain - ஓமம்","description":"\u003cstrong\u003eஓமம் :\u003c\/strong\u003e\n\n\u003cstrong\u003eசளி, ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்றவற்றை சரி செய்வதற்கும் ஓமத்தின் நீரை பயன்படுத்தலாம். காற்றின் மாசுவினால் ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கு, ஓமம் ஒரு சிறந்த மருந்தாகும்.\u003c\/strong\u003e\n\n\u003cdiv\u003eஓமத்தை ஒரு துணியில் கட்டி மூக்கினால் நுகர்ந்தால், மூக்கில் நீர் ஒழுகுதல், சளி, மூக்கடைப்பு ஆகியவை குணமடையும்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eகர்ப்பகாலத்தில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை சரி செய்யவும் இதை தாராளமாக பயன்படுத்தலாம். வாய்வு, வயிற்று வலி ஆகிய உடல் உபாதைகளுக்கு ஓமத் திரவம் அற்புதமாக வேலை செய்யும் மருந்து.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\n\n\u003cdiv\u003eபால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஓமத் திரவம் நல்ல ஜீரண சக்தியை தரும்.ஜீரணத்திற்கு மட்டுமின்றி சளி, இருமல் போன்ற தொந்தரவிற்கும் ஓமத் திரவம்  அருமருந்து.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eமாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கவும், சிறுநீர் கழிக்கும் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் இது மிக உதவியாக இருக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய்  காலத்தில் ஏற்படும் வலிக்கும் இந்த ஓமத் திரவத்தை அருந்தினால் வலியில் இருந்து விடுபடலாம்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eவயிற்றில் இருக்கும் புண் ஆறுவதற்கும் ஓமம் மிகவும் உதவியாக இருக்கும்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eவெறும் கடாயில் கால் தேக்கரண்டி ஓமம் சேர்த்து வறுக்கவும். நன்கு பொரியும்வரை வறுக்கவும். மிதமான சூட்டில் வைத்து வறுக்கவும். பின்பு அதோடு அரை கப்  தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அரை கப் தண்ணீர் கால் கப் தண்ணீர் ஆகும் வரை கொதிக்க விடுங்கள்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eபெரியவர்கள் ஓமத் திரவத்தை அப்படியே அருந்தலாம், சின்ன குழந்தைகளுக்கு சிறிது பனங்கற்கண்டு சேர்த்து அருந்த வைக்கலாம்.\u003c\/div\u003e\n\n\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e","brand":"Iyarkaikudil","offers":[{"title":"200g","offer_id":47098076332204,"sku":null,"price":130.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"100g","offer_id":47098076364972,"sku":null,"price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/Ajwain1.jpg?v=1788153114"},{"product_id":"tamarind","title":"Tamarind - புளி","description":"\u003cstrong\u003eபுளி : \u003c\/strong\u003e\n\nபுளி எலும்புகள் தேய்மானத்தைக் குறைக்கும் தன்மையுடையது. அதனால், எலும்புகளின் தேய்வால் உண்டாகும் மூட்டுவலி விரைவிலேயே கட்டுக்குள் வரும். 100 கிராம் புளியில் ஒரு நாளைக்கு நமக்குத் தேவைப்படுகிற இரும்புச்சத்து முழுமையும் கிடைக்கிறது.\n\nஅதேபோல், ஜீரணக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு ஆற்றல், உடலின் ரத்த ஓட்டம் உள்ளிட்டவைகளை புளி சீராக்குகிறது.\n\nமேலும், உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. அதோடு உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளைக் கரைக்கும் சக்தியும் புளிக்கு உண்டு. கால்களில் உண்டாகும் நீர்த்தேக்கம், வீக்கம், கீழ்வாதம் போன்றவற்றையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.\n\n ","brand":"Iyarkaikudil","offers":[{"title":"2Kg","offer_id":47098076397740,"sku":null,"price":340.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"5Kg","offer_id":47098076430508,"sku":null,"price":800.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"1Kg","offer_id":47098076463276,"sku":null,"price":170.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"500g","offer_id":47098076496044,"sku":null,"price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/Tamarind_Bowl.jpg?v=1788153115"},{"product_id":"fennel-black","title":"Fennel Black - கருஞ்சீரகம்","description":"\u003cstrong\u003eகருஞ்சீரகம் : \u003c\/strong\u003e\n\nகருஞ்சீரகம் என்பது Black Cumin, Small Fennel என அழைக்கப்படுகிறது. இந்த பொருளை நாம் மறந்துவிட்டாலும் அரபு நாடுகளில் அன்றாடம் உணவுகளில் சேர்த்துக் கொள்கிறார்கள் மருத்துவக் குணங்கள் கொண்ட கருஞ்சீரகத்தில் தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் உள்ளது.\n\nஇது வேறு எந்த பொருளிலும் இல்லை. இது நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது, இது உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச் சத்து போன்றவை உள்ளன. ஆஸ்துமா, சுவாச பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும். இதயநோய் வராமல் தடுக்கிறது.\n\nபுற்றுநோய் வராமல் தடுப்பதில் கருஞ்சீரகத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி, புற்றுநோய் கட்டிகள் வராதபடி பாதுகாக்கிறது. கணையத்தை பாதுகாக்கும் பாதுகாவலன். சிறுநீரக கற்களை குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. சோரியாசிஸ் நோய்க்கு மிகவும் நல்ல மருந்து.\n\nமாதவிடாயின் போது வயிற்று வலி, அதிக உதிரப்போக்கை தடுக்கும். இதை வறுத்து பொடித்து வைத்துக் கொண்டு தேன் அல்லது கருப்பட்டியுடன் கலந்து மாதவிடாய் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்னர் முதல், ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிடலாம்.\n\nகருப்பையில் உள்ள அழுக்கை நீக்கும். உடலில் உள்ள நச்சுகள் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேற வழிவகுக்கும். இது ரத்தத்தை சுத்திகரிக்கும். பற்களின் வலிமைக்கு நல்லது. இந்த கருஞ்சீரகத்தில் விட்டமின்கள் ஏ,பி, பி 12, நியாசின், சி உள்ளிட்டவை உள்ளன.\n\nஇது நினைவாற்றலை மேம்படுத்தும். நீரிழிவு நோய், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், வராமலும் தடுக்கும். தலைவலிகளுக்கு தீர்வு அளிக்கிறது. மூல நோயை விரட்டும், உடலில் படிந்துள்ள கொழுப்பை குறைக்கும், மலச்சிக்கலுக்கு ஏற்றது. இந்த கருஞ்சீரகம் நினைவுத் திறனை அதிகரிக்கிறது.\n\nஅல்சைமர் என்ற நரம்பு மண்டல பாதிப்புகளுக்கான சிறந்த தீர்வாக அமைகிறது. பற்கள் வலிமையாக இருக்க உதவுகிறது. பல் ஈறுகளில் ரத்த போக்கு உள்ளிட்டவைகளுக்கும் சிறந்த தீர்வாக உள்ளது. முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது. புற்றுநோய் உள்ளிட்டவற்றை தடுக்கிறது. கருஞ்சீரகமானது இறப்பை தவிர மற்ற அனைத்து நோய்களையும் தடுக்கக் கூடியது என்கிறார்கள்.\n\n \n\n \n\n ","brand":"Iyarkaikudil","offers":[{"title":"200g","offer_id":47098076528812,"sku":null,"price":210.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"100g","offer_id":47098076561580,"sku":null,"price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/Fennel-Black-1.jpg?v=1788153117"},{"product_id":"turmeric-powder","title":"Turmeric Powder -மஞ்சள் தூள்","description":"\u003cstrong\u003eமஞ்சள் தூள் : \u003c\/strong\u003e\n\n\u003cstrong\u003eஇதயம் சார்ந்த பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது:\u003c\/strong\u003e மஞ்சளில் காணப்படும் முக்கிய வேதி பொருளில் குர்குமின் குறிப்பிடததகுந்த ஒன்று. இது இதயத்திற்கு தரும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் இதிலிருக்கும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள். மஞ்சளில் நிறைந்திருக்கும் குர்குமினானது ரத்தத்தை மெலிக்கவும், கொழுப்பை குறைக்கவும் மற்றும் தமனிகள் குறுகுவதை தடுக்கவும் உதவும் என நம்பகமான ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் குர்குமின் பல இதய பிரச்சனைகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது.\n\n\u003cstrong\u003eகேன்சரை தடுக்கிறது :\u003c\/strong\u003e மஞ்சள் இருக்கும் குர்குமினின் ஆன்டி-கேன்சர் விளைவானது பல்வேறு முக்கிய மருத்துவ பரிசோதனைகளில் நிரூபிக்கப்பட்ட மருத்துவ குணங்களில் ஒன்றாக உள்ளது. குர்குமினானது ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-இன்ஃபளமேட்ரி என்பதால் செல்களின் சேதம் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும் என நம்பப்படுகிறது. அதே போல பல மருத்துவ ஆய்வுகளின்படி குர்குமினானது கட்டிகளுக்கு எதிராக செயல்படும் விளைவுகளை கொண்டுள்ளது. இது கட்டிகள் உருவாவது மற்றும் ஆபத்தான செல்கள் உடலில் பரவுவதையும் தடுக்கிறது. இவ்வளவு நன்மைகளை கொண்டுள்ள குர்குமினை புற்றுநோய் சிகிச்சையில் கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபியுடன் இணைந்து பயன்படுத்துவது பற்றி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.\n\n\u003cstrong\u003eஒட்டுமொத்த ஆரோக்கியம்..\u003c\/strong\u003e. மஞ்சளானது நம்முடைய ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஒரு சக்திவாய்ந்த மூலிகையாக இருக்கிறது. ஏனெனில் குர்குமின் பல்வேறு வழிகளில் அழற்சி பாதைகளை மாற்றியமைக்கிறது. குர்குமினானது ப்ரோ-இன்ஃபளமெட்ரி மீடியேட்டர்ஸ்களின் செயல்பாட்டை நேரடியாக கட்டுப்படுத்துகிறது மற்றும் அழற்சிக்கு சார்ஒரு மரபணுக்களை திறம்பட முடக்குவதாக் ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. சுருக்கமாக சொன்னால் அனைத்து நோய்களுக்கும் மூல காரணமாக இருக்கும் உடலில் ஏற்படும் அழற்சியை தடுக்கிறது.\n\n\u003cstrong\u003eநோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது:\u003c\/strong\u003e நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிகவும் பயனுள்ள பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சைகளில் ஒன்றாக மஞ்சள், இஞ்சி மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் உள்ளது. குர்குமினின் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சக்திவாய்ந்த திறனை கொண்டுள்ளன. பொதுவாக மஞ்சளில் காணப்படும் குர்குமினானது நம்முடைய ரத்த ஓட்டத்தில் நன்கு உறிஞ்சப்படுவதில்லை என்றாலும், மஞ்சளை கருப்பு மிளகுடன் சாப்பிடுவது இதனை மேம்படுத்துகிறது. ஏனென்றால் மிளகில் பைபரின், ரத்தம் குர்குமினை உறிஞ்ச உதவுகிறது.\n\n\u003cstrong\u003eஎடையை குறைக்க...\u003c\/strong\u003e 2015-ஆம் ஆண்டில் வெளியன் ஆய்வு ஒன்று மஞ்சளில் காணப்படும் குர்குமினானது BMI-ல் எப்படி நேற்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை வெளிப்படுத்தியது. அதிக எடை கொண்நபர்கள் 95 சதவீதம் குர்குமின் கொண்ட 800 மி.கி சப்ளிமெண்ட்டை கடுமையான டயட்டுடன் எடுத்து கொண்டனர். முதல் 30 நாட்களில் அவர்களின் BMI-ல் 2% மற்றும் 60 நாட்களுக்குப் பிறகு 5-6% வரையிலான நேர்மறை மாற்றங்களை கண்டனர். மஞ்சளின் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் எடையை குறைக்க உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.\n\n ","brand":"Iyarkaikudil","offers":[{"title":"1Kg","offer_id":47098076594348,"sku":null,"price":260.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"500g","offer_id":47098076627116,"sku":null,"price":140.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"200g","offer_id":47098076659884,"sku":null,"price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/Turmeric-Powder.jpg?v=1788153118"},{"product_id":"red-chilli-powder","title":"Red Chilli Powder - மிளகாய் தூள்","description":"\u003cstrong\u003eமிளகாய் தூள் : \u003c\/strong\u003e\n\nமிளகாயின் நறுமணத்துக்கு காரணம் அதில் இருக்கும் கேப்சைசின் என்னும் வேதிப்பொருள். இதுதான் மிளகாயை நன்மை செய்யும் குணத்துக்கு உதவுகிறது. இது அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு, உடல் பருமன் எதிர்ப்பு குணங்களையும் கொண்டிருப்பதாக நம்புகிறார்கள். காப்சைசின் இத்தகைய நன்மைகளை கொண்டிருந்தாலும் இது குறித்த நம்பிக்கையான ஆய்வு மேலும் தேவை.\n\nஉணவில் கவனம் செலுத்தினால் தான் ஆரோக்கியம் தக்க வைக்க முடியும். உணவுகள் நேர்மறை மற்றும் எதிர்மறை என இரண்டின் குணங்களையும் கொண்டவை. உடல் உறுப்புகளில் குறிப்பாக இதயத்துக்கு நன்மை செய்வதில் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.\n\nபுற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை தணிக்க காப்சைசின் உதவுவதாக ஆய்வுகள் சுட்டிகாட்டுகிறது. இது புற்றுநோயால் இறக்கும் அபாயத்தை குறைக்கும் பங்கை கொண்டிருக்கிறது.\n\nசிவப்பு மிளகாயில் பொட்டாசியம், ஃபைபர் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி6 , வைட்டமின் இ போன்றவை உள்ளது. இது ரத்த அழுத்தத்துக்கு பயனளிக்கும். இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த நாளங்களை தளர்வாக வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் சி இருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து நோய்களை எதிர்த்து போராடி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைக்கிறது.\n\nஆரஞ்சு பழத்தை காட்டிலும் இதில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இதில் சக்தி வாய்ந்த ஆன் டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் இது ரத்த நாளங்கள் மற்றும் தமனிகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்க உதவுகிறது. சிவப்பு மிளகாயில் இருக்கும் காப்சைசின் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதால் உடல் கலோரிகளை எரிக்க உதவுகிறது.\n\nசருமத்தில் வீக்கம் வலியை குறைக்க இது உதவுகிறது. தோல் தடிப்பு, கீல் வாதம், தொண்டைப்புண் போன்றவற்றால் உண்டாகும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்க இது உதவுகிறது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால் பொதுவான பிரச்சனைகள் பலவற்றுக்கும் சிகிச்சையளிக்க இது பயன்படுத்தப்படுகிறது. மிளகாயில் இருக்கும் காப்சைசின் வலி நீக்க பயன்படுத்தப்படும் மருந்துபொருள்களில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.\n\nஉலகெங்கும் உள்ள மக்கள் இதய நோய்களால் பாதிக்கப்படுவது அதிகரித்து தான் வருகிறது. இது பொதுவான நிலை. இதய நோயால் மரணமடைபவர்களும் குறிப்பிட்ட சதவீதத்தின்ர் உண்டு. சிவப்பு மிளகாய் இதய நோய்கள் மற்றும் இதன் அபாயங்களை குறைக்க உதவும். சிவப்பு மிளகாயில் உள்ள கலவைகள் எல் டி எல் மற்றும் ட்ரைகிளிசரைட்களை குறைக்க உதவும்.\n\nதமனிகள் ரத்த நாளங்களில் இருக்கும் அடைப்பை நீக்க இவை பயன்படுகிறது. சுகாதார நன்மைகளை அளிக்கும் வகையில் மிளகாய் அளவு மற்றும் வகைகள் குறித்து ஆய்வு தெரிவிக்கவில்லை. மிளகாய் உணவு வழிகாட்டுதல்களை வழங்க இன்னும் கூடுதல் ஆய்வு தேவைப்படுகிறது.\n\n ","brand":"Iyarkaikudil","offers":[{"title":"200g","offer_id":47098076692652,"sku":null,"price":90.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"100g","offer_id":47098076725420,"sku":null,"price":55.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/RedChilli_Powder_Bowl-1-1.jpg?v=1788153119"},{"product_id":"black-mustard","title":"Black Mustard - சிறு கடுகு","description":"\u003cstrong\u003eசிறு கடுகு : \u003c\/strong\u003e\n\nகடுகு விதைகளில் உடலுக்கு அவசியமான எண்ணெய்ச் சத்து உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக் பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்கள\n\nகடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100கிராம் கடுகில் 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்சிதை மாற்றம் அடையும் நார்சத்து உள்ளது. கெட்ட  கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.\n\nநியாசிசன் (வைட்டமின் பி3) ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும் கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினி யம், துத்தநாகம் போன்ற  தாது உப்புக் களும் கடுகில் உள்ளது.\n\nகடுகை உணவில் சேர்த்துக்கொள்வதால் செரிமானம் அதிகமாகிறது. வயிற்றிலுள்ள பூச்சிகளை அழிக்கக்கூடியது. இதயத்திற்கு நலன் தரக்கூடியது. பொதுவாக, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மீன் எண்ணெயில் அதிகமாக உள்ள நிலையில், தாவரப் பொருட்களில் கடுகில் இந்த கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளதாம். அதனால்தான், இதயத்திற்கு கடுகு நல்லது என்கிறார்கள். கடுகு எண்ணெயை பயன்படுத்தினால், இதயத்துக்கு மிகவும் நல்லது. நரம்பு சார்ந்த வலிகள், வீக்கங்கள் இருந்தால் அதற்கு நிவாரணமாக இருப்பது இந்த கடுகு எண்ணெய்தான்.\n\nமார்பகம், நுரையீரல், பெருங்குடல் ஆகிய பகுதிகளில் புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. கடுகை உணவில் பயன்படுத்தினால், கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்துவதுடன், உடல் எடை குறைக்கவும் உதவுகிறது. கோடைக் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகள் வந்துவிட்டால், அதற்கு கடுகை அரைத்துப் பூசுவார்கள்.\n\n \n\n \n\n ","brand":"Iyarkaikudil","offers":[{"title":"100g","offer_id":47098076790956,"sku":null,"price":25.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"200g","offer_id":47098076758188,"sku":null,"price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/BlackMustard-seeds-1.jpg?v=1788153121"},{"product_id":"rasam-powder","title":"RASAM POWDER - ரச பொடி","description":"\u003cstrong\u003eரச பொடி :\u003c\/strong\u003e\n\n\u003ch1\u003eரசத்தின் 10 ஆரோக்கிய நன்மைகள்:\u003c\/h1\u003e\n\n\u003cdiv class=\"other-story\"\u003e\u003c\/div\u003e\n\n\u003cstrong\u003eரசத்தின் பலன்கள்\u003c\/strong\u003e\n\nரசத்தின் நன்மைகள் அதன் முக்கிய பொருட்களான புளி, தக்காளி மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றிலிருந்து வருகிறது.\n\n\u003cstrong\u003e1. மலச்சிக்கலைத் தடுக்கிறது\u003c\/strong\u003e\n\nரசத்தில் நார்ச்சத்து அல்லது ஸ்டார்ச் அல்லாத பாலிசாக்கரைடுகளான சளி, பெக்டின், ஹெமிசெல்லுலோஸ், டானின் மற்றும் ஈறுகள் நிறைந்த புளி உள்ளது. இது உணவில் அதிக அளவு சேர்க்கிறது மற்றும் குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. இதனால், மலச்சிக்கல் குறையும்.\n\n\u003cstrong\u003e2. ஆக்ஸிஜனேற்ற நடவடிக்கை உள்ளது\u003c\/strong\u003e\n\nரசத்தில் உள்ள பொருட்கள், குறிப்பாக புளி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை. இதனால், ஃப்ரீ ரேடிக்கல்களின் தாக்குதலில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது. தோல் இளமையாகவும், மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.\n\n\u003cstrong\u003e3. நோயாளிகள் குணமடைவதற்கு நல்லது\u003c\/strong\u003e\n\nரசத்தின் சத்தான பண்புகள் மற்றும் அதன் திரவ நிலைத்தன்மை ஆகியவை நோயாளிகளுக்கு குணமடைய சிறந்த உணவாக அமைகிறது. பருப்பு மற்றும் காய்கறிகளைச் சேர்ப்பதன் மூலம், ரசத்தின் புரதம் மற்றும் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கலாம்.\n\n\u003cstrong\u003e4. கர்ப்பிணிகளுக்கு நல்லது\u003c\/strong\u003e\n\nகர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் புரதங்களை வழங்கும் ஒரு நல்ல உணவாக ரசம் இருக்கும். மேலும் ஜீரணிக்க எளிதானது மற்றும் குடல்கள் சரியாக வேலை செய்யும்.\n\n\u003cstrong\u003e5. திட உணவை குழந்தைக்கு அறிமுகப்படுத்துவது நல்லது\u003c\/strong\u003e\n\nகுழந்தைகளுக்கு ரசத்தை முதல் திட உணவாக அறிமுகப்படுத்தலாம், ஏனெனில் இது எளிதில் ஜீரணிக்கக்கூடியது மற்றும் சுவையானது. சமீபத்தில் தாயின் பால் கறந்த குழந்தைக்கு அரை திட உணவு சிறந்த உணவு வகை.\n\n\u003cstrong\u003e6. வைட்டமின்கள் நிறைந்தது\u003c\/strong\u003e\n\nரசத்தில் தியாமின், ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நியாசின், ரிபோஃப்ளேவின் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இந்த வைட்டமின்களில் சில ஆக்ஸிஜனேற்றிகளாகவும் செயல்படுகின்றன, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.\n\n\u003cstrong\u003e7. மினரல்கள் நிறைந்துள்ளது\u003c\/strong\u003e\n\nதாதுக்களின் நல்ல ஆதாரமாக இருப்பதால், ரசம் மக்கள் ஒரு சீரான உணவில் சேர்க்க ஒரு சிறந்த உணவாகும். பொட்டாசியம், இரும்பு, கால்சியம், துத்தநாகம், செலினியம், தாமிரம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை இந்த சுவையான உணவின் மூலம் வழங்கப்படும் தாதுக்கள் ஆகும்.\n\n\u003cstrong\u003e8. உடல் எடையை குறைக்க உதவுகிறது\u003c\/strong\u003e\n\nரசத்தில் உள்ள கருப்பு மிளகு உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது உடலில் வியர்வை மற்றும் அதிக சிறுநீரை உற்பத்தி செய்வதன் மூலம் நச்சுகளை அகற்றுவதை ஊக்குவிக்கிறது. இதனால் உடலின் மெட்டபாலிசம் சீராக இயங்கும்.\n\n\u003cstrong\u003e9. புற்றுநோய் வராமல் இருக்க உதவுகிறது\u003c\/strong\u003e\n\nரசத்தை தொடர்ந்து உட்கொள்வது புற்றுநோயைத் தடுக்க உதவும். ரசத்தில் உள்ள கருப்பு மிளகாயில் பைபரின் என்ற பொருள் உள்ளது. இந்த பொருள் மஞ்சளில் காணப்படும் குர்குமினுடன் புற்றுநோய் செல்கள் மீது தடுப்பு விளைவைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\n\n\u003cstrong\u003e10. செரிமானத்தை ஊக்குவிக்கிறது\u003c\/strong\u003e\n\nசெரிமானத்தை மேம்படுத்துவதில் ரசம் முதன்மைப் பங்கு வகிக்கிறது. அதன் கருப்பு மிளகு உள்ளடக்கம் வயிற்றில் அதிக அமிலத்தை உற்பத்தி செய்ய சமிக்ஞை செய்வதை உறுதி செய்கிறது. இது புரதங்கள் போன்ற உணவை சிறப்பாக ஜீரணிக்க உதவுகிறது, மேலும் வாய்வு, அஜீரணம், வாயு, மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றைத் தடுக்கிறது.\n\nஆரோக்கியமான உணவை தயாரிப்பது நேரத்தை எடுத்துக்கொள்ளும் அல்லது விரும்பத்தகாததாக இருக்க வேண்டியதில்லை. சரிவிகித உணவைத் திட்டமிடும்போது சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகளில் ரசமும் ஒன்றாகும். இந்த உணவை சாப்பிட்டு அதன் சுவையான சுவையில் மகிழுங்கள்!","brand":"Iyarkaikudil","offers":[{"title":"200g","offer_id":47098076823724,"sku":null,"price":140.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"100g","offer_id":47098076856492,"sku":null,"price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/Rasam-Powder-1.jpg?v=1788153122"},{"product_id":"dal-powder","title":"DAL POWDER - பருப்பு சாத பொடி","description":"\u003cstrong\u003eபருப்பு சாத பொடி : \u003c\/strong\u003e\n\n ","brand":"Iyarkaikudil","offers":[{"title":"100g","offer_id":47098076922028,"sku":null,"price":80.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"200g","offer_id":47098076889260,"sku":null,"price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/Dal_Powder-1.jpg?v=1788153123"},{"product_id":"home-made-coriander-powder","title":"HOME MADE CORIANDER POWDER - நாட்டு மல்லி தூள்","description":"நாட்டு மல்லி தூள் :\n\n\u003ch2 class=\"para_head\"\u003eசால்மோனெல்லா என்ற நுண்ணுயிரை அடக்கும்\u003c\/h2\u003e\n\nமிகவும் ஆபத்தான சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவை அழிக்க மல்லி பயன்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சால்மோனெல்லா பாக்டீரியா உணவு சம்பந்தமான நோய்களை உண்டாக்கும். உங்கள் உணவுகளில் மல்லி போன்ற ஆரோக்கியமான மசாலாக்களை சேர்த்தால் இவ்வகை நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.\n\nமல்லியில் பைடோந்யூட்ரியெண்ட் குணங்கள் உள்ளதால் தான் நமக்கு பல மருத்துவ பயன்களை அளிக்கிறது. அதிலுள்ள ஆவியாகும் எண்ணெய்யில் லினலூல், பார்நியோல், கார்வோன், எபிஜெனின், சூடம் என பல பைடோந்யூட்ரியெண்ட்கள் உள்ளது.\n\n\u003ch2 class=\"para_head\"\u003eபருக்களுக்கு நிவாரணி\u003c\/h2\u003e\n\nஉடல்நல பலன்களை தவிர மல்லி பொடி பருக்களை நீக்கவும் பெரிதும் உதவுகிறது. இளைஞர்களுக்கு பருக்கள் என்றாலே பெரிய பயம். மல்லி பொடியையும் மஞ்சளையும் அல்லது மல்லி சாற்றை பயன்படுத்தி பருக்களை பெரிதளவில் குறைக்கலாம்.\n\n\u003ch2 class=\"para_head\"\u003eகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்\u003c\/h2\u003e\n\nமல்லி பொடியில் உள்ள மற்றோடு மிகப்பெரிய மருத்துவ குணம் என்ன தெரியுமா? அது கொலஸ்ட்ராலை வெகுவாக குறைக்கும். மல்லியை பொடி அல்லது கொட்டை வடிவாக உட்கொண்டால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெகுவாக குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.","brand":"Iyarkaikudil","offers":[{"title":"100g","offer_id":47098076987564,"sku":null,"price":70.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"200g","offer_id":47098076954796,"sku":null,"price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/Coriander-Powder-2.jpg?v=1788153125"},{"product_id":"curry-masala-powder","title":"CURRY MASALA POWDER - கறி மசாலா பொடி","description":"\u003cstrong\u003eகறி மசாலா பொடி : \u003c\/strong\u003e","brand":"Iyarkaikudil","offers":[{"title":"100g","offer_id":47098077053100,"sku":null,"price":80.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"200g","offer_id":47098077020332,"sku":null,"price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/Curry-Masala-Bowl-1.jpg?v=1788153127"},{"product_id":"idily-powder","title":"Idily Powder - இட்லி பொடி","description":"\u003cp\u003eஇட்லி பொடி :\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇட்லி பொடி என்பது சத்தான, சைவ உணவு , இது எளிமையான சுவை, ஆனால் இட்லி, தோசைகள், சாதம் மற்றும் டோக்லாஸ் போன்ற உணவுகளின் சுவையை அதிகரிக்கிறது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇது மிளகாய் தூள், அரிசி, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கடுகு, எள் விதைகள் மற்றும் குளிர்ந்த அழுத்தப்பட்ட தேங்காய் அல்லது எள் எண்ணெய் ஆகியவற்றின் கலவையான நன்மைகளை உள்ளடக்கியது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉளுத்தம்பருப்பு  புரதச்சத்து நிறைந்துள்ளது. கடுகு விதைகளில் அதிகப்படியான மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் பி6, கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎள் விதைகளில் அதிக அளவு கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் பி6, இரும்புச்சத்து, ஊட்டச்சத்து நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eமிளகாய்ப் பொடியில் கால்சியம், சோடியம், பொட்டாசியம், உணவுமுறை, வைட்டமின் பி6, கால்சியம், வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றுடன் கொழுப்பை எரிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஆனால், பொடி சிறிய அளவில் எடுத்துக் கொள்ளப்பட்டால், அது உறுதியான ஆரோக்கிய நலன்களாக மாறாது.\u003c\/p\u003e","brand":"Iyarkaikudil","offers":[{"title":"100g","offer_id":47098077118636,"sku":null,"price":80.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"200g","offer_id":47098077085868,"sku":null,"price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/Idli-Powder.jpg?v=1788153128"},{"product_id":"cummin-seeds","title":"CUMMIN SEEDS - சீரகம்","description":"\u003cstrong\u003eசீரகம் : \u003c\/strong\u003e\n\n\u003col\u003e\n\n \t\u003cli\u003eநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது\u003c\/li\u003e\n\n \t\u003cli\u003eஅழற்சி எதிர்ப்பு விளைவு கொண்டது\u003c\/li\u003e\n\n \t\u003cli\u003eசெரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது\u003c\/li\u003e\n\n \t\u003cli\u003eமாதவிடாய்களை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு உதவுகிறது\u003c\/li\u003e\n\n \t\u003cli\u003eஆரோக்கியமான மற்றும் இளமையான சருமத்தைப் பெற உதவுகிறது\u003c\/li\u003e\n\n \t\u003cli\u003eமுகப்பருவை நீக்குகிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது\u003c\/li\u003e\n\n \t\u003cli\u003eமுடியை ஆரோக்கியமாக வைக்கிறது\u003c\/li\u003e\n\n \t\u003cli\u003eஇதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது\u003c\/li\u003e\n\n \t\u003cli\u003eநீரிழிவு மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது\u003c\/li\u003e\n\n \t\u003cli\u003eஇரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கிறது\u003c\/li\u003e\n\n \t\u003cli\u003eநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது\u003c\/li\u003e\n\n\u003c\/ol\u003e\n\n\u003col\u003e\n\n \t\u003cli\u003e\u003cstrong\u003eநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது\u003c\/strong\u003e\u003c\/li\u003e\n\n\u003c\/ol\u003e\n\nசீரகம் பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகும். இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது தொற்றுநோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவுகிறது.\n\nஇவை தவிர சீரகத்தில் மெக்னீசியம், கால்சியம் போன்ற பல்வேறு தாதுக்களும் உள்ளன. மேலும் ஏராளமான வைட்டமின்கள் ஏ, பி, சி ஆகியவை தொற்றுநோய்களைத் தடுக்க மிகவும் உதவியாக இருக்கும்.\n\n\u003cstrong\u003eடிப்ஸ்:\u003c\/strong\u003e பச்சை மற்றும் முழு சீரகத்தை பயன்படுத்த வேண்டும். வறுத்த அல்லது பொடியாகப் பயன்படுத்தினால் அதன் சில ஊட்டச்சத்துக்களை இழக்கலாம்.\n\n\u003col start=\"2\"\u003e\n\n \t\u003cli\u003e\u003cstrong\u003eஅழற்சி எதிர்ப்பு விளைவு கொண்டது\u003c\/strong\u003e\u003c\/li\u003e\n\n\u003c\/ol\u003e\n\nசீரகத் தண்ணீரில் தைமோகுவினோன் என்ற சக்திவாய்ந்த இரசாயன கலவை உள்ளது. இது கல்லீரலை அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் ஒட்டுமொத்த கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.\n\nசீரகத் தண்ணீரின் அழற்சி எதிர்ப்பு விளைவுகள், வயிற்று மற்றும் வயிற்று வலி போன்ற பிற நிலைமைகள் தொடர்பான வலியைக் குறைக்கவும் உதவுகிறது. அதன் ஸ்பாஸ்மோடிக் எதிர்ப்பு பண்புகள் மாதவிடாய் பிடிப்பைக் குறைக்க உங்கள் மாதவிடாய் காலத்தில் உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\n\n\u003cstrong\u003eடிப்ஸ்:\u003c\/strong\u003e வெதுவெதுப்பான சீரகத் தண்ணீரை குடிப்பது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.\n\n\u003col start=\"3\"\u003e\n\n \t\u003cli\u003e\u003cstrong\u003eசெரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது\u003c\/strong\u003e\u003c\/li\u003e\n\n\u003c\/ol\u003e\n\nசீரகத் தண்ணீர் உங்கள் வயிற்று ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் கார்போஹைட்ரேட், குளுக்கோஸ் மற்றும் கொழுப்பை உடைக்கும் என்சைம்கள் போன்ற சேர்மங்களை சுரக்க உதவுகிறது. இது கல்லீரலில் பித்த அமிலங்களின் உற்பத்தி செயல்முறையை துரிதப்படுத்துகிறது மற்றும் கொழுப்புகளின் செரிமானத்திற்கு உதவுகிறது.\n\nகூடுதலாக, இது குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது மற்றும் அஜீரணம், வீக்கம் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது, ஏனெனில் இதில் சக்திவாய்ந்த வாயு எதிர்ப்பு இரசாயனங்கள் உள்ளன.\n\n\u003cstrong\u003eடிப்ஸ்:\u003c\/strong\u003e சீரகத் தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்த்து பருகுவது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், அதிக கலோரிகளை எரிக்கவும் உதவும்.\n\n\u003col start=\"4\"\u003e\n\n \t\u003cli\u003e\u003cstrong\u003eமாதவிடாய்களை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு உதவுகிறது\u003c\/strong\u003e\u003c\/li\u003e\n\n\u003c\/ol\u003e\n\nபெரும்பாலான பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சில நேரங்களில் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகளை கடந்து செல்கிறார்கள். இது சில நேரங்களில் மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். சீரகத் தண்ணீர் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதற்கு பெரும் உதவியாக இருக்கும், ஏனெனில் இது கருப்பை சுருங்குவதற்கு காரணமாகிறது. இது பொதுவாக சிக்கியுள்ள இரத்தத்தை வெளியிடுகிறது.\n\nசீரகத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு சீரகத் தண்ணீர் மிகவும் ஆரோக்கியமான பானமாகும். இது பாலூட்டி சுரப்பிகளில் பால் உற்பத்திக்கு உதவுகிறது மற்றும் குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கடத்த உதவுகிறது.\n\n\u003cstrong\u003eடிப்ஸ்: \u003c\/strong\u003eசீரகத்துடன் வெந்தயத்தை வேகவைத்து, தண்ணீரை நன்கு வடிகட்டி பருகி வந்தால், ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினைகள் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கும்.\n\n\u003col start=\"5\"\u003e\n\n \t\u003cli\u003e\u003cstrong\u003eஆரோக்கியமான மற்றும் இளமையான சருமத்தைப் பெற உதவுகிறது\u003c\/strong\u003e\u003c\/li\u003e\n\n\u003c\/ol\u003e\n\nசீரகத் தண்ணீரில் கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ் மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தின் புத்துணர்ச்சிக்கு உதவுகின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உங்கள் சருமத்தில் தெளிவான மற்றும் ஆரோக்கியமான பளபளப்பைப் பெற உதவுகின்றன.\n\nமேலும், சீரகத் தண்ணீரில் ஏராளமான வைட்டமின் ஈ உள்ளது. இது முன்கூட்டிய வயதைத் தடுக்கும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. வழக்கமாக ஒரு கிளாஸ் சீரகத் தண்ணீரைக் குடிப்பதால், உங்கள் சருமத்தில் தோன்றும் சுருக்கங்களைத் தாமதப்படுத்தலாம்.\n\n\u003cstrong\u003eடிப்ஸ்:\u003c\/strong\u003e மஞ்சள் மற்றும் சீரகத் தண்ணீர் கலந்த கலவையை, முகத்திற்கான பேக்காக பயன்படுத்தினால் பளபளப்பான பொலிவு கிடைக்கும்.\n\n\u003col start=\"6\"\u003e\n\n \t\u003cli\u003e\u003cstrong\u003eமுகப்பருவை நீக்குகிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது\u003c\/strong\u003e\u003c\/li\u003e\n\n\u003c\/ol\u003e\n\nசீரகத்தில் பல பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை பருக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுகின்றன மற்றும் முகப்பருவை அழிக்க உதவுகின்றன. மேலும் எதிர்காலத்தில் வரும் வெடிப்புகளைத் தடுக்கின்றன.\n\n\u003col start=\"7\"\u003e\n\n \t\u003cli\u003e\u003cstrong\u003eமுடியை ஆரோக்கியமாக வைக்கிறது\u003c\/strong\u003e\u003c\/li\u003e\n\n\u003c\/ol\u003e\n\nமுன்பு குறிப்பிடாது போல சீரகத் தண்ணீர் பல பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதை குடிப்பது உங்கள் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பெரிதும் மேம்படுத்தும்.\n\nஇதில் புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன, இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் அவற்றை வேர்களில் இருந்து நிரப்புகிறது. இது முடி உதிர்தலையும் கட்டுப்படுத்துகிறது.\n\nஉங்கள் தலைமுடிக்கு இதைப் பயன்படுத்துவதால், ஈரப்பதத்தால் அடிக்கடி ஏற்படும் முடி உதிர்வதைக் குறைத்து, மென்மையாக மாற்றுகிறது.\n\n\u003cstrong\u003eடிப்ஸ்:\u003c\/strong\u003e பொடுகை எதிர்த்துப் போராட சீராக தண்ணீரில் உங்கள் தலைமுடியைக் கழுவவும்.","brand":"Iyarkaikudil","offers":[{"title":"100g","offer_id":47098079772844,"sku":null,"price":70.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"200g","offer_id":47098079740076,"sku":null,"price":110.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/Cumin-Seeds-1.jpg?v=1788153174"}],"url":"https:\/\/iyarkaikudil.com\/collections\/spices.oembed","provider":"Iyarkai Kudil","version":"1.0","type":"link"}